Sunday 7 September 2014

அரச முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு 3 இற்கு ஆற்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2013(2014)

அரச முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு 3 இற்கு ஆற்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2013(2014)

 

அரச முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு 3 இற்கு ஆற்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2014 திசம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. 

தகைமை :க.பொ.த.(உ/த) பரீட்சையில் ஒரே அமர்வில் 3 பாடங்களும் சித்தியும் க.பொ.த.(சா/த) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி அடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் 6 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது ஓய்வூதியம் உடைய நிரந்தர அரச தொழிலுக்கான சந்தர்ப்பம் ஆகையால் தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் விண்ணப்பிக்கவும். அரச துறையில் நமது சமூகத்தினரின் பங்களிப்பு குறைவடைந்துள்ளது. எமது சமூகத்திற்கு நன்மைகள் அதிகம் கிடைக்க அரச துறையில் எம்மவர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது. இதை நாம் அனுபவ வாயிலாக உணர்ந்துள்ளோம்.

கீழுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இப்பரீட்சை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்ப முடிவுத்திகதி : 2014/09/29


-ரிஹ்மி முஹம்மத்-

Mananalam

No comments:

Post a Comment